கவர்ச்சியை கொட்டும் நாயகி.. மயங்க வைக்கும் பார்வை கொண்ட ஜோதிலட்சுமி

நடிகை ஜோதிலட்சுமி 19 65 ஆம் ஆண்டு மலையாளத்தில் முறை பெண்ணா என்ற படத்தில் அறிமுகமாகினர் எம் டி வாசுதேவன் இயக்கிய இந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்த பெண்ணாக நடித்து மலையாள ரசிகர்களை திக்குமுக் காடு செய்தவர் அந்த வயதிலேயே செம கவர்ச்சி காட்டினார் தயாரிப்பாளர் இயக்குனருக்கு செம கம்பெனியும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பல வழிகளில் அவர்களை திருப்திப்படுத்த இன்னார் இப்படி கவர்ச்சி நடிகை யாக நடித்த ஜோதிலட்சுமி மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த பெரிய இடத்துப் பெண் படத்தில் கட்டோடு குழலாட என்ற பாடலுக்கு ஆடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன் பிறகு நீரும் நெருப்பும் ரிக்சாக்காரன் அடிமைப்பெண் போன்ற படங்களில் துணை கதாநாயகி என நல்ல வேடம் கொடுத்தார் எம்ஜிஆர் பெரிய இடத்து பெண் படத்தில் வரும் கட்டோடு குழலாட இந்த பாடலுக்கு மணிமாலாஉடன் இணைந்து ஆட ரிகர்சல் எடுத்து கொண்டு இருந்த போது அங்கு வந்தார் எம் ஜி ஆர் அப்போது எம்.ஜி.ஆர் கால் அருகில் ஒரு பாம்பு ஒன்று இருந்தது அதை எல்லோரும் கவனிக்க தவறி விட்டனர் ஆனால் ஜோதிலட்சுமி மட்டும் அதை பார்த்து எம்ஜிஆரை கையை பிடித்து இழுத்து அந்த பாம்பிடம் இருந்து காப்பாற்றினார். இதனால் எம் ஜி ஆர் மனதில் தனி இடம் பிடித்தார் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே எம்ஜிஆர் தான் நடிக்கும் படங்களில் அவருக்கு துணை கதாநாயகி வேடம் கொடுத்து வந்தார் என்பது அந்த படத்தின் இயக்குனர் டி ஆர் ராமண்ணா, ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்

அதற்கடுத்து ரிக்ஷாக்காரன் படத்தில் பம்பை உடுக்கை கட்டி பாடல்கள் செம ஆட்டம் போட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் ஜோதிலட்சுமி தேடிவந்த மாப்பிள்ளை படத்தில் ஜெயலலிதாவின் தங்கையாக வந்து ஜெயலலிதாவை எம்ஜிஆரை இனைத்து வைக்கும் அந்த கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மறக்க முடியாது அதேபோல தலைவன் என்ற படத்தில் பழங்குடி பெண்ணாக வந்து அறிவுக்கு வேலை கொடு என்ற பாடலுக்கு எம்ஜிஆர் பகுத்தறிவு பற்றி சொல்வதுபோல் போல் ஜோதிலட்சுமி நடித்திருப்பார் அந்த காட்சி ரசிகர் மனதில் மிக இடம் பிடித்தது இப்படி பல படங்களில் எம்ஜிஆர் படங்களில் நடித்து எம்ஜிஆர் ரசிகர்களின் அன்பை பெற்றவர் ஜோதிலட்சுமி

தெலுங்கில் செம கவர்ச்சியாக ஆட்டம் போட்டாலும் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு தரமான துணை கதாநாயகி வேடம் கொடுத்து ஜோதிலட்சுமிக்கு அன்பும் ஆதரவும் காட்டியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்

இந்த காலகட்டத்தில் கவர்ச்சி நடிகைகள் சிஐடி சகுந்தலா டிஸ்கோ சாந்தி விஜய லலிதா போன்றவர்கள் நிறைய இருந்தாலும் அவர்கள் எல்லோரும் ஒவ்வொரு நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். சீ ஐடி சகுந்தலாவும் ஜெய் மாலினியும்சிவாஜி கணேசன் படத்தில் தவறாமல் வருவார்கள் விஜய லலிதா ஜெய்சங்கர் படத்தில் தவறாமல் வருவார் இப்படி ஆளுக்கு ஒரு கவர்ச்சி நாயகிகளை வைத்துக்கொண்டு பிரபல ஹீரோக்கள் படத்தில் நடித்து வந்தார்கள்

ஆனால் எம்ஜிஆர் மட்டும் கவர்ச்சிக்காக பயன்படுத்தாமல் துணை கதாநாயகியாக ஜோதிலட்சுமி நல்ல நல்ல வேடம் கொடுத்தார் ஏன் இவர் மீது எம்ஜிஆர் ஜோதிலட்சுமிக்கு நல்ல நல்ல வேடங்களை அவர் நடிக்கும் படங்களில் வாய்ப்பு இருக்கும் போது கொடுத்த உதவி இருக்கிறார் அதேபோல ஜோதிலட்சுமியின் குடும்பம் வறுமையின் பிடியில் இருந்தது தன் தங்கை அப்பா அம்மா தம்பி இவர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜோதிலட்சுமி இருந்தது சரியான படப்பிடிப்புகள் இல்லாத நேரத்தில் எம்ஜிஆர் அவருக்கு பண உதவி கொடுத்து உதவி இருக்கிறார் அந்த நன்றிக்காகவும் ஜோதிலட்சுமி எம்ஜிஆர் எப்போது எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து கொடுப்பார் ஜோதிலட்சுமி எம்ஜிஆர் படத்தில் துணை கதாநாயகியாக நடித்த அத்தனை படங்களும் அத்தனை பாடல்களும் வெற்றி அடைந்தது ஒரு ராசியான நடிகை யாக எம் ஜி ஆர் க்கு இருந்தார் என்பது உண்மை

ஜோதி லட்சுமி நவம்பர் 1948 – 9 ஆகஸ்ட் 2016) அன்று பிறந்தார் 130க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். 1970 களின் முற்பகுதியில், திரைப்படங்களில் அவரது முன்னணி பாத்திரங்கள் மற்றும் பாடல்களுக்காக அவர் நன்கு அறியப்பட்டார். அவர் பெண் சார்ந்த திரைப்படங்களிலும் நடித்தார் மற்றும் பயிற்சி பெற்ற நடனக் கலைஞர் ஆவார். அவர் முக்கியமாக தமிழ் , தெலுங்கு , கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றினார். 1980 களின் முற்பகுதியில், அவரது சகோதரி ஜெயமாலினி திரைப்படத் துறையில் நுழைந்ததால் அவரது புகழ் படிப்படியாகக் குறைந்தது. 1963 ஆம் ஆண்டு வானம்பாடி திரைப்படத்தில் ‘யாரடி வந்தார்’ பாடலில் நடனக் கலைஞராக அறிமுகமானார். தேடி வந்த மாப்பிள்ளை மற்றும் பெரிய எடத்து பெண் ஆகிய படங்களில் அவர் நடித்த துணை வேடங்களுக்காக அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்

ஜோதிலட்சுமி கண்களில் கவர்ச்சியை வைத்துக்கொண்டு உடல் மொழிகளால் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கவர்ந்தவர்.

தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் மட்டுமல்லாது இவருடைய தங்கை ஜெயமாலினி மிகப்பெரிய கவர்ச்சி நடிகையாக தெலுங்கு சினிமாவில் வலம் வந்தார்.

பல மாயாஜால திரைப்படங்களின் மோகினி மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தன்வசம் ஆக்கியவர் ஜெயமாலினி. இருவரும் இணைந்து எத்தனையோ பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளனர்.

எம்ஜிஆர் மற்றும் ஜோதிலட்சுமி இருவரும் இணைந்து நடித்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. மக்கள் மத்தியில் கவர்ச்சியானது தற்போது சாதாரணமாக பார்க்கப்பட்டாலும். இவர்கள் களம் இறங்கிய காலத்தில் அப்படி கிடையாது.
எம்ஜிஆர் திரைப்படங்களில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானாலும் தன்னை கவர்ச்சி நடிகையாக மக்கள் மத்தியில் வெளிப்படுத்திக் கொண்டார். தனது தொழிலைத் தெய்வமாக மதித்து ஜோதிலட்சுமி மற்றும் ஜெயமாலினி இருவரும் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள் எனப் பல நடிகர்கள் இவர்களைப் பாராட்டியுள்ளனர்.

கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடும் ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா போல அனைத்து பெண்களுக்கும் பிடித்த நடிகையாக வலம் வந்தார். 70 மற்றும் 80களில் உச்சத்திலிருந்த ஜோதிலட்சுமி அதற்குப் பிறகு சில காலம் தமிழில் காணாமல் போனார்.

சில ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்த ஜோதிலட்சுமி, சேது திரைப்படத்தில் கானக் கருங்குயிலே இந்த பாடலின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். பழம்பெரும் நடிகையான டி ஆர் ராஜகுமாரியின் உறவினர் ஜோதிலட்சுமி. நடிகை ஜோதி மீனா ஜோதிலட்சுமியின் மகள் ஆவார்.

இப்படி தமிழ் சினிமாவில் பயணம் செய்து கொண்டிருந்த இவர், வள்ளி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடித்தார். தொடக்க காலத்தில் எப்படி இருந்தாரோ கடைசி வரை அப்படியே சுறுசுறுப்பாகப் பொலிவு மாறாமல் அழகாய் காட்சியளித்தது இவரின் மிகப்பெரிய வெற்றியாகும்.

இறுதிவரை கவர்ச்சி குறையாமல் சினிமாவில் நடித்து வந்தார். இவரது இடுப்பு சும்மா சொல்ல கூடாது அப்படி மெலிதான இடுப்பு ஆக இருக்கும். இதுவே அவர் தனது தொழிலைத் தெய்வமாக நினைத்து வந்தார் என்பதற்கு மிகப்பெரிய சான்றாகும் சினிமாவிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்க ஜோதிலட்சுமி என்றுமே அவர்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா நினைவுகளோடு இருப்பார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெண்ணியம் சார்ந்த படங்களிலும் நடித்த ஜோதிலட்சுமி நடனப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

எம்.டி.வி.சுதேவன் நாயரின் திரைக்கதை எழுத்தாளராகவும், மலையாளத்தில் ஜோதிலட்சுமியின் அறிமுகத்திற்காகவும். வெற்றிகரமான வின்சென்ட்-எம்டி கூட்டணியின் முதல் படமாகும் . அடையாளமாக, ஜோதிலட்சுமி என்ற பெயரில், சென்னை பல்லாவரத்தில் தியேட்டர் ஒன்று இயங்கிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜோதி லட்சுமியின் வாழ்க்கை கதையும் படமாக உள்ளதாக அண்மையில் கோடம்பாக்க தகவல்கள் வெளியானதோடு, அப்படத்தை புரி ஜெகந்நாத் இயக்குகிறார் எனவும், இதில் சார்மி நடிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டதோடு, படத்துக்கு ஜோதிலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டிருந்தத

எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் முதலில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானாலும் பின்னாட்களில் கவர்ச்சி நடிகையாக மாறும் சூழல் வந்த போதும் மனம் தளராமல் நடித்திருக்கிறார்

அவரது படங்களில் பெரும்பாலானவற்றில் ஐட்டம் டான்சராக தோன்றினாலும் நடிகை ‘சில்க் ஸ்மிதா’ போல ஜோதிலக்ஷ்மியும் பெண்களுக்கும் பிடித்த நடிகையாகவே நீடித்தார். சில்க் ஸ்மிதாவின் வாழ்கைக் கதை படம் போல இவர் படமும் படமாக உள்ளது. மலையாள சினிமாவில் 10 படங்கள் தெலுங்கில்28படங்கள் கன்னடசினிமாவில். 7படங்கள்இந்தியில்5 படங்களில் நடித்திருக்கிறார.

இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவின் மருமகளாவார். இவரது அத்தை டி. ஆர். ராஜகுமாரி ஆவார். இவரது தங்கை ஜெயமாலினி, இவரது மகள் ஜோதி மீனா ஆகியோர் நடிகைகள் ஆவர். இவர் நடனபயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். பல காலங்கள் திரையுலகில் இடைவெளி விட்டு நடிக்காமல் இருந்த இவர் சேது படத்தில் கான கருங்குயிலே பாட்டுக்கு ஆடி மீண்டும் திரையுலகில் வலம் வந்தார்
அவர் முக்கியமாக தமிழ் , தெலுங்கு , கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றினார்.

ரத்த புற்றுநோயால் 2016 ஆகஸ்ட் 8 அன்று சென்னையில் காலமானார தொடக்கத்திலிருந்து இறுதிவரை தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகை.

2015ல் இயக்குனர் பூரி ஜெகநாத் ஜோதி லட்சுமி என்ற படத்தை வெளியிட்டார் . அந்த நேரத்தில், நடிகையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஜெகநாத் தனது படத்தை எடுத்ததாக நம்பப்பட்டது. இருப்பினும், ஜோதி லட்சுமியின் முன்னணி நடிகை சார்மி கவுர், படம் வாழ்க்கை வரலாறு அல்ல என்று பின்னர் தெளிவுபடுத்தினார். ஆயினும்கூட, அது அதன் பெயரின் வாழ்க்கை மற்றும் வாழ்க்கையில் ஆர்வத்தை புதுப்பித்தது.
தெலுங்கில் வெளிவந்த “ஜோதி லட்சுமி” படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கும் நடிகை சார்மி கவுர், அந்த பாத்திரத்தில் பொருந்துவதற்காக வளைந்த உடலுக்காக சுமார் 11 கிலோ எடையை குறைத்து ள்ளார்

இது நடிகை ஜோதிலட்சுமியின் கதை என்று ரசிகர்கள் ஏமாந்து போனார்கள் சார்மி நடித்தது ஒரு பாலியல் தொழிலாளியை பற்றி படம் அது ஒரு மசாலா ஆக்சன் படம்

ஜோதிலட்சுமியை பற்றி சொல்வதென்றால் கட்டோடு குழலாட என்ற பாடலும், காலத்தை வென்றவன் நீ என்ற பாடலும் பம்பை உடுக்கை கட்டி என்ற பாடலும் நம் நினைவில் வந்து போகும் கவர்ச்சியான நடிகையாக ஆரம்பித்து எம்ஜிஆர் அவர்கள் மனதில் இடம் பிடித்து தமிழில் நல்ல நல்ல வேடங்களில் எடுத்து தெலுங்கில் கன்னடத்தில் வீதியில் மிக மோசமான ஆபாசமான படத்தில் நடித்த மரியாதை இடத்தைப் பிடித்தவர் நடிகை ஜோதிலட்சுமி தெலுங்கு சினிமாவில் பல ஹீரோக்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் கொடுத்தவர் ஜோதிலட்சுமி இவரை வெறும் கவர்ச்சியாக நடிக்க வைத்து காசு பார்த்தார்கள் ஜெய்சங்கர் படங்களில் கவர்ச்சியான ஐட்டம் டான்ஸ் இவரை பயன்படுத்தி கொண்டார்கள் கலாட்டா கல்யாணம் படத்தில் சிவாஜி கணேசன் இவருக்கு ஒரு நல்ல வேடம் கொடுத்தார் இப்படி கவர்ச்சியில் கலக்கிய ஜோதிலட்சுமி என்றென்றும் மறக்க முடியாதவர்