இந்த நடிகை ஒரு கண்ணழகி மயக்கும் விழியழகி பலரை மயக்கி இருக்கிறார் இவர் இன்று வரை இளமையோடு இருக்கிறார் 62 வயது ஆகியும் இன்னும் கட்டுக்களையாத மேனியாக கவர்ச்சி ராணியாக விளங்கி வருகிறார்.
இவர் பல நடிகர்களுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு தன் கணவர் தற்கொலைக்கு இவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட வர் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தது
இப்பொழுது தன் செக்ரெட்டியான பெண் ஊழியருடன் லெஸ்பியனாக வாழ்ந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது
இவரது அப்பா பிரபல நடிகர் ஆக இருந்தும் தன் அம்மாவுக்கும் தனக்கும் அடைக்கலம் கொடுக்காத அந்த கோபம் இன்னமும் இருக்கிறது தன்னை வாரிசாக அந்த அப்பா இந்த பேட்டியிலும் குறிப்பிட வில்லை என்று மன வருத்தமும் இவருக்கு இருக்கிறது அவர் யார் என்று தெரிகிறதா வாங்க பார்க்கலாம்
காதல் மன்னன் என அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனின் மகளான ரேகா, தனது இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்துவர். பிறகு இந்தி படங்களின் பிரபல கதாநாயகியாக மாறினார். இதைத்தொடர்ந்து இந்திய திரையுலகின் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவராகவும் உருவெடுத்தார். தனது நடிப்பு திறமையின் மூலம் பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், இந்தி படங்களில் நடிக்க தொடங்கிய போது, அவருக்கு இந்தி தெரியாது.
இது பலருக்கும் தெரியாத உண்மை. ஆரம்பக் காலங்களில் இவருக்கு பின்னணி குரல் கொடுக்கும் தேவை இருந்தது. பின்னர் ரேகாவே இந்தியை கற்று சொந்தக் குரலில் பேசத்தொடங்கினார். இந்தியின் பல வெற்றிப்படங்களில் முக்கிய பங்காற்றிய ரேகா, உம்ராவ் ஜான், சில்சிலா, கூப்சூரத், முக்தார் க சிக்கந்தர், மிஸ்டர் நட்வர்லால், உத்சவ் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் இவர் பிடித்தார்
நடிகை ரேக்காவின் தாய் புஷ்பவல்லி தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரேகாவின் அம்மா புஷ்பவல்லி தான் பெரிய திரையில் சீதா வேடத்தில் நடித்த நடிகை. 1936-ல் சம்பூர்ணா ராமாயனம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். அப்போது சீதா வேடத்தில் நடித்ததற்காக அவருக்கு ரூ.300 சம்பளம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.
பின்னர் 1940-ல் அவர் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் 6 ஆண்டுகளில் அவரது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. இதற்கு பிறகு நடிகர் ஜெனிமி கணேசன் புஷ்பவல்லியின் வாழ்க்கையில் நுழைந்தார். அவர் 1947- வெளியான “மிஸ் மாலினி” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் புஷ்பவல்லிக்கு மீண்டும் முக்கிய கதாப்பாத்திரம் கிடைத்தது. இதற்கு பிறகு ஜெமினி கணேசன் பிரபல நடிகரானார். ஆனால் புஷ்பவல்லிக்கு வெறும் துணை வேடங்கள் மட்டுமே கிடைத்தன.
திரையில் ஜெமினி கெணேசனுடன் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் நிஜ வாழ்க்கையில் ஜெமினி கணேசனுடம் வாழத் தொடங்கினார் புஷ்பவல்லி. ஜெமினி கணேசனுக்கு அலமேலுவுடன் ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருந்த நிலையில், புஷ்பவல்லியுடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.
அவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இருப்பினும் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமலே வாழ்ந்தனர்.
அந்த இரண்டு பெண்களில் முதல் குழந்தை தான் பிரபல பாலிவுட் நடிகை ரேகா. ஜெமினிகணேசனுக்கும் புஷ்பவள்ளிக்கும் இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஜெமினி கணேசன் சாவித்ரியை மூன்றாவதாக திருமணம் செய்துக்கொண்டார். தனது தாய் தந்தைக்கு இடையேயான சுமூகமற்ற உறவால் ரேகா தனது தாயுடன் வாழ்ந்தார்.
இதனால் ஜெமினி கணேசன் மீது ஒரு விதமான கோபத்துடன் வாழ்ந்து வந்தார் ரேகா அவரை தந்தை என்று இந்த பேட்டியிலும் குறிப்பிட்வில்லை அதேபோல ஜெமினி கணேசன் ரேகா தன் மகள் என்று எந்த பேட்டியில் குறிப்பிட் இல்லை ஆனால் பேருக்கு ஊருக்கு இருவரும் அப்பா மகள் என்று சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள் இருவருக்குமே அந்த பந்தம் மகிழ்ச்சியால் ஏற்பட்டது அல்ல.
இப்படி வாழும் காலத்திலேயே பல சோதனைகளை சந்தித்ததால் வெற்றி என்னும் கோட்டையை தொட்டே தீர வேண்டும் என்பதற்காக எல்லா வழிகளையும் கையாண்டார் ரேகா
முதன் முதல் தெலுங்கு சினிமாவில் தான் அறிமுகமானார் அதன் பிறகு தான் மும்பை சென்றார்
ரேகா கவர்ச்சி ராணியாக மாறியது எப்படி வாங்க பார்க்கலாம்
…ரேகா மும்பையில் குடியேறி வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார் ஆரம்பத்தில் அவருக்கு வந்ததெல்லாம் கவர்ச்சியான மிக மோசமான வேடங்களில் தான் 1970களில் காமசூத்ரா என்ற வெளிநாட்டு படத்தில் நடித்து பரபரப்பை ஊட்டினார் கவர்ச்சியாக ஏடாகூடமான வேஷத்தில் இளைஞர்களுக்கு கிளர்ச்சியூட்டும் வேடத்தில் நடித்து கல்லா கட்டினார் காமசூத்ரா உலகமெங்கும் வெளியாகி ரேகா யார் என்று ஊருக்கு காட்டியது
அடுத்து பிஸ்வாஜித் என்ற நடிகருடன் முத்த காட்சியில் நடித்து செம பரபரப்பு டினார் அதுவரை இந்திய சினிமா கண்டிராத அந்த முத்தக்காட்சி பெரும் அனலை கிளப்பியது போராட்டத்தை உருவெடுத்தது சென்சார் செய்யப்பட்ட அந்த படத்தில் இந்த முத்த காட்சி போஸ்டராக உருவெடுத்தது இது மீண்டும் சென்சார் கைக்கு சென்று அந்த முத்தக் காட்சியை வெட்டி தள்ளியது அந்த முக்கிய காட்சியை தவிர வேறு எதுவும் இல்லாத அந்த படம் அப்படியே குப்பைக்கு போனது
பிரபல நடிகர்களுடன் ரேகா போட்ட கள்ளக் காதலின் களியாட்டங்களை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். அடுத்து ஒரு கணவரிடம் ஆட்டம் போடுவது எப்படி காதலாகவும் இருக்க முடியும் அதற்கு பெயர் கள்ளக்காதல் தானே. முதலில் பார்க்கப்போவது திரையுலக நடிப்பின் உச்சம் கமல் அவருக்கு முறையாகவுக்கும் எப்படி உறவு ஏற்பட்டது.
இப்படி ரேகாவுக்கும் அவர் தந்தை ஜெமனிக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பது போல் வாழ்ந்து வந்தார்கள் கமல்ஹாசன் ரேகாவை மீண்டும் ஒரு கோகிலா படத்தில் நடிக்க அழைத்து வந்தார் ஸ்ரீதேவி நடித்த அந்த கதாபாத்திரத்தில் ரேகாவின் நடிக்க வந்தார் அப்பொழுது இருவருக்கும் காதல் தீ பற்றியது இருவரும் ஒன்றாக பல நாட்கள் கழித்தார்கள் அப்பொழுது ரேகா கமலிடம் தன் அப்பாவை பற்றி உள்ள கவலைகளை சொல்ல கமல்ஹாசன் தான் ரேகாவையும் ஜெமினி கணேசனும் அறிமுகப்படுத்தி ஒன்றாக இணைத்து வைத்தார்.
அது மட்டுமல்ல ரேகாவும் கமல்ஹாசனும் காதலித்து வந்தார்கள் ரேகாவை திருமணம் செய்து கொள்வதாக கமலஹாசன் கூறியிருந்தார் அந்த நேரத்தில் கமல்ஹாசன் வீட்டில் கமல்ஹாசனுக்கு பெண் பார்த்தார்கள் அவர்தான் வானி கணபதி ஆனால் கமலுக்கு வாணிக்கணபதியை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை அடுத்த நாள் முகூர்த்தம் என்றால் அந்த இரவு மும்பை சென்று ரேகா வீட்டில் கமல் தங்கிவிட்டார் இங்கு மாப்பிள்ளை அழைப்புக்கு கமல்ஹாசனை தேட ஆரம்பித்தார்கள் காணவில்லை கமல்ஹாசனின் சகோதரர்கள் பதறிப் போய் போன் போட்டு விசாரித்தார்கள் அப்பொழுது ரேகா தான் கமல் இப்பொழுது இங்கு தான் இருக்கிறார் என்று போன் செய்ய எல்லோரும் பதறிக் கொண்டு மும்பை சென்று கமல்ஹாசனை அழைத்தார்கள் கமல் முடியாது நான் ரேகாவை வைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மறுத்து பிடிவாதம் பிடித்தார் செய்வதறியாமல் திகைத்து சகோதரர்கள் உடனே இயக்குனர் பாலச்சந்தருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள் இயக்குனர் பாலச்சந்தர் போனிலே சத்தம் போட்டு கமலை வரவைத்து வாணி கணபதி க்கு திருமணம் செய்து வைத்தார்.
அந்த திருமண பந்தம் நிலைக்கவில்லை ரேகா நினைவாலே கமல்ஹாசன் கொஞ்ச நாள் வாழ்ந்தார் என்று பத்திரிகைகளின் செய்தி வந்தது
அடுத்து ரேகாவுடன் காதல் புரிந்த நபர் சத்ருக்கன் சிங்கா
சத்ருகன் சின்ஹா முன்னணி நாயகனாக நடித்தது அப் க்யா ஹோகா , கான் தோஸ்த் , யாரோன் கா யார் , தில்லாகி , விஸ்வநாத் , முகாப்லா மற்றும் ஜானி துஷ்மன் . எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்து தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை அவர் ஹீரோவாக ஆனார். 1981 ஆம் ஆண்டு ஆர்டி பர்மன் இசையமைத்த நரம் கரம் திரைப்படத்தில் நடித்த போது ரேகாவுடன் நெருக்கம் ஏற்பட்டது இருவரும் தனிமையில் இருந்தார்கள் காதலர்களால் சுற்றித்திரிந்தார்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று மும்பை பத்திரிகைகள் எழுதி தள்ளியது , அவரது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதன் பிறகு ஏனோ ரேகாவை விட்டு பிரிந்து விட்டார்
அடுத்து நடிகர் வினோத் மெஹ்ரா இவருடன் ஏற்பட்ட கள்ள காதல் பற்றி
1978 கார்” என்ற படத்தில் புரட்சி பெண்ணாக ரேகா நடித்தார் அப்படத்தில் புதுமனை பெண்ணாக ரேகா இருக்கும் பொழுது சிலரால் கற்பழிக்கப்பட்டு கந்தலாக்கப்படுகிறார்.
தன்னை அலங்கோலமாகிய அவர்களை பழிவாங்க தன் கணவர் வினோத் மொகராவை துணைக் கொண்டு எப்படி அந்த காமுகன்களைபழி வாங்கினார் என்பது கதை ஆனால் படத்தில் அவர் கற்பழிக்கப்படும் காட்சி மிகவும் ஆபாசமாகவும் கவர்ச்சியாகவும் எடுக்கப்பட்டது இதுவரை இந்திய சினிமாவில் இப்படி ஒரு கற்பழிப்பு காட்சி இல்லவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆபாசமாக இருந்தது அந்த படத்தில் அவர்களின் கவர்ச்சிக்காகவும் இந்த புதுமையான புரட்சியான கதாபாத்திரத்துக்காகவும் கார் என்ற அந்த ஹிந்தி படம் ஜோராக ஓடி வெற்றி பெற்றது அதனால் நடிகர் வினோத் மகராவும் ரேகாவும் ராசியான ஜோடி என்று பேசப்பட்டது நிஜ வாழ்விலும் இருவரும் கள்ளக்காதலில் ஈடுபட்டவர்கள் காதலித்தார்கள் ஊர் சுற்றினார்கள் படுக்கையறை வரை அவர்கள் பாதை சென்றது ஆனால் வினோத் மகரா திருமணமானவர் என்பதால் விலகி தன் குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்தார் ரேகாவுக்கு மூன்றாவது முறையும் ஏமாற்றம்.
அடுத்து ஏற்பட்ட காதல் சஞ்சய் தத் இவருடன் இணைந்து எப்படி கள்ள காதல் ஏற்பட்டது பார்க்கலாம் வாங்க
அடுத்து மும்பை படங்களில் கல் நாயக் என்ற படம் மிகவும் பேசப்பட்ட படம் அந்த படம் வெளிவந்த சமயத்தில் சஞ்சய் தத் மிகவும் பிரபலமான ஹீரோவாக இருந்தார் அப்போது ரேகா வுக்கும் சஞ்சய் தத்துக்கும் நட்பு ஏற்பட்டது சஞ்சய் போதை மன்னன் என்று அப்போது இந்த உலகில் சொல்வார்கள் அவர் சிறைக்குச் சென்று வந்தவர் ஆறுதல் சொன்னதால்
ரேகா சஞ்சய் தத்
இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்தார்கள் அதன்பின் ஏனோ இருவரும் பிரிந்து போனார்கள் இதெல்லாம் எழுதி தெரியாது மும்பை பத்திரிகைகள்
அடுத்து நாம் பார்க்க போகும் நபர் இவர் தான் முக்கியமானவர் இந்திய சினிமாவில் உச்சம் தட்டவர் அவர்தான் அமிதாபச்சன்
1978ல் அமிதாப்பச்சனுடன் முக்கந்தர் கா சிக்கந்தர் படத்தில் நடித்தார் ரேகா. பாலிவுட் உலகில் இந்த ஜோடி மிகப்பெரிய வெற்றி ஜோடி என்ற பெயர் பெற்றது. சினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் இந்த ஜோடியைப் பற்றி பல கிசுகிசுக்கள் எழுந்தன. ஜெயபாதுரியை திருமணம் செய்த பின்னரும் ரேகா உடன் அமிதாப் சுற்றித் திரிந்தது இந்திய திரையுலகம் மட்டுமல்ல உலகத்தில் உள்ள மற்ற நாடுகளிலும் கூட அமிதாப்பையும் ரேகாவையும் கணவன் மனைவி என்று குறிப்பிட்டு எழுதினார்கள் அந்த அளவுக்கு இருவரும் நெருங்கி மும்பையில் ஒரே பிளாட்டில் வாழ்ந்தார்கள் ஆனால் அமிதாப் காதலுக்கு முற்றுப்புள்ளி 1981ல் அமிதாப் – ரேகாவின் உறவிற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அமிதாப்பச்சனுடனான உறவு தோல்வியடைந்த பின்னர் ரேகாவின் திரைவாழ்க்கையே மாறியது. அதற்குப்பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.
ரேகாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றி யாசர் எழுதிய புத்தகத்தில் ரேகா எத்தனை நடிகர்களுடன் உறவில் இருந்தார் அவர் யார் யார் என்று எழுதியிருக்கிறார் அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க
நடிகர்கள் சைலேந்திரசிங், கமலஹாசன், தயாரிப்பாளர் ராஜு குமார், சஞ்சய்தத், சத்ருக்கான் சிங், வினோத் மகரா, அமிதாப்பச்சன், போன்றவர்களும் கள்ள உறவில் இருந்தார் என்று அந்த புத்தகத்தில் எழுதி இருந்தது இதற்கு ரேகா கடும் கண்டனத்தை எழுப்பி இருந்தார்
அதுமட்டுமல்ல 1996 ஆம் வருடம் வெளியான படம் கில்லாடியன் கி கில்லாடி இந்த படத்தில் அக்ஷய்குமார் நாயகனாக நடித்திருந்தார் இவர் டெம்பிள் கபாடியாவின் மருமகன் இந்த படத்தில் ரேகா நாயகியாக நடித்திருந்தார் இருவரும் சேர்ந்து நடிக்கும் அந்த படுக்கை அறை காட்சிகள் கவர்ச்சி காட்சிகள் அன்றைய இளைஞர்களை உசுப்பி விட்டது மிகவும் மோசமான ஆபாசமான பாடல் காட்சிகள் அந்த படத்தில் இடம் பெற்றது ரேகாவிற்கு அக்ஷய்குமார் மீது கண் விழுந்து விட்டது என்று மும்பை பத்திரிக்கை எழுதியது அவ்வளவு மோசமாக நடித்திருந்தார் ரேகா
அது மட்டுமல்ல உம் ரா. ஜான். என்ற படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார் அந்தப் படத்தில் படுக்கை அறை காட்சிகள் மற்றும் மோசமான காட்சிகளில் அவ்வளவு தத் ரூபமாக நடித்து எல்லோரையும் உச் கொட்ட வைத்தார் ரேகா அவ்வளவு கவர்ச்சியாக நடித்து இருந்தார்
இந்தியில் எடுக்கப்பட்ட படம் ஆஸ்தான படத்தில் குடும்ப பெண்மணியாக ரேகா நடித்திருந்தார் இவரது கணவராக போன் நடிகர் ஓம் பூரி நடித்திருந்தார் ஒரு நடுத்தர குடும்ப பின்னணியில் வாழும் ரேகா வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறார் இவர் பக்கத்து வீட்டுப் பெண் இவரின் ஏக்கத்தை பார்த்து ஒரு பெரிய கோடீஸ்வரன் இடம் இவரை கொண்டு போய் விடுகிறார் அங்கு அந்த கோடீஸ்வரன் ரேகாவை அணு அணுவாக அனுபவிக்கும் காட்சிகளும் இந்திய ரசிகர்களையே ஏங்க வைத்த காட்சியாகும்
அதே படத்தில் நடிகர் ஓம் பூரியும் ரேகாவும் கணவன் மனைவியாக படுக்கை அறை காட்சி அவ்வளவு ஆபாசமாக நடித்திருப்பார்கள் இந்த படம் அந்த படுக்கை அறை காட்சிகளால் நன்றாக கல்லா கட்டியது
இந்தி திரை உலகின் 40 வருடங்கள் 180 படங்கள் நடித்து இன்றும் ஹிந்தி சினிமாவில் கனவு கனியாக வலம் வருகிறார் ரேகா அவரது மயக்கும் பார்வை
அவரது உடல் கட்டு இன்றும் ஜிம் க்கு சென்று தன் உடலை கட்டுபப்பாக வைத்திருக்கிறார்
ரேகாவின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது அது என்ன வாங்க பார்க்கலாம்
1990 இல் இவர் முகேஷ் அகர்வால் கிரண் என்ற தொழிலதிபரை மணந்து இல்லற வாழ்க்கையில் புகுந்தார் ஆனால் அந்த வாழ்க்கை நீடிக்க வில்லை முகேஷ் அகர்வால் வெளிநாட்டில் லண்டனில் தற்கொலை செய்து கொண்டார் அந்த தற்கொலைக்கு காரணம் ரேகா என்று குற்றச்சாட்டு. பத்திரிகைகளில் இப்படித்தான் எழுதினார்கள் இதற்கு ரேகா கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்
இதனால் கடும் மன உளைச்சலுக்கு காலானார் ரேகா
தற்போது மும்பையில் தனியாக வாழ்ந்து வருகிறார் ரேகா அவருடன் இவரது செகரட்டியாக பர்ஸானா என்ற பெண்மணி வாழ்ந்து வருகிறார் இப்பொழுது மும்பை பத்திரிகைகள் வரும் செய்தி இவர்கள் இருவரும் லெஸ்பியன் ஆக இருக்கிறார்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் மும்பை பத்திரிகையில் செய்தி வந்துள்ளது எது உண்மை என்பது தெரியாது
ரேகாவின் அரசியல் வாழ்க்கையும் அவருக்கு எதிராக நின்ற அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன் உங்களை பற்றி பார்க்கலாம் வாங்க
தற்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரேகா பதவி ஏற்று கொண்டார்
காங்கிரஸ் கட்சி இவருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தது
சமாஜ் வாடி கட்சியின் எம்பியாக இருக்கிறார் ஜெயா பச்சன்
இருவருக்கும் இன்னமும் சக்காளத்தி சண்டை தொடர்கிறது என்பதை தொலைக்காட்சி ஒன்று நிரூபித்தது
ரேகா பதவி ஏற்கும் போது ஜெயா பச்சன் முகத்தை அடிக்கடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காட்டப்பட்டது
இதற்கு என்ன அர்த்தம் தன் கணவனை பங்கு போட்ட ரேகா மாநிலங்களவை உறுப்பினராவது ஜெயா பச்சன் எப்படி எடுத்துக் கொள்கிறார் அவர் ரியாக்ஷன் என்ன என்ற அர்த்தத்தில் அந்த தொலைக்காட்சி ஜெயா பச்சனை ரேகப் பதவி ஏற்கும் போது அடிக்கடி காட்டியது
இதற்கு ஜெயா பச்சன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார் என் முகத்தை அடிக்கடி ஏன் காட்ட வேண்டும் யார் பதவி ஏற்றால் எனக்கு என்ன என்று
இப்படி ஆறுக்கும் மேற்பட்ட நடிகர்கள் தயாரிப்பாளர் இயக்குனர்கள் அலுவலகம் காதலித்த ரேகா
தன் கணவனின் தற்கொலைக்கு இவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட ரேகா
தன்னை மகள் என்று ஒப்புக் கொள்ளாத அப்பாவுக்கு சவால் விட்டு ஜெயித்த ரேகா
கமலுக்கு மனைவியாக போகும் வாய்ப்பை இழந்த ரேகா, தற்போது லெஸ்பியன் ஆக வாழ்ந்து வருகிறார் என்பது பத்திரிகைகளில் வரும் செய்தி இருந்தாலும் ரேகா தமிழ் பெண்மணி தெலுங்கு அம்மாவுக்கும் தமிழ் அப்பாவுக்கு பிறந்த பெண்மணி இந்திய உலகில் பல சாதனைகள் செய்திருக்கிறார் பாராட்ட வேண்டிய இரும்பு பெண்மணி ரேகாவின் துணிச்சலை பாராட்டுவோம்